அருமையான பதிவு. சரோஜா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கறதை யாராலும் கண்டுபுடிக்க முடியலை. ரொம்ப அழுத்தம். தமிழை பையனா நினைக்காம நடத்துனாலும் தமிழ் அம்மான்னு தேடிப் போய் செய்யறது .?????. கடைசில சரோஜா தவறான முடிவை எடுத்துட்டாப்புல. இனியாவது கயலும் தமிழும் நல்லா இருக்கட்டும். நிறைவான கதை.