5. நிழலே! என்னை தள்ளிபோகாதே - Tamil Novels at TamilNovelWriters
அந்த பெரிய மாலில் அனைத்து தரப்பு மக்களும் கூடியிருந்தனர். ஆதிரா பொம்மைகளை கைநீட்டவே தேவிகாவும், சௌந்தர்யாவும் அதை நோக்கி சென்றனர். கௌரி மற்றும் சிதம்பரம் கூட்டத்திற்கு இடையே போகாமல் இரு நாற்காலிகளை பிடித்துக்கொண்டு அதில் இருந்தனர். கௌதம் மற்றும் சூரியா பெண்களுக்கான ஆடை பிரிவில்...
tamilnovelwriters.com