Welcome ..Nan first
பின்னாடி பதிவைப் படிக்கும் போது இந்த சந்தேகம் தீரும்இந்த சுந்தராவது கொஞ்சம் மனசாட்சியோடு இருப்பான் என்று பார்த்தால் இவனும் அண்ணனுக்கு ஜால்ரா போடுறான்
ஜனாவுக்கு பணம் கொடுக்கிற ஐடியா இல்லை தர்மாவுக்கு அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ஏமாத்துறான் ......
இவங்க குடும்பமே வெறுக்குற ஆள் யாரு
அவங்க மூலமாக விஜி இந்த குடும்பத்தில் இருந்து தப்பிப்பாளோ
Welcome ma..Nirmala vandhachu