உடனே கல்யாணம் விக்ரம் காட்டில் மழைதான் ஆனா அதன் பிறகு பிரிவு? பேசாம அவளையும் கூட்டிட்டு போயிடுடா அப்பதான் இந்த குழந்தை பிரச்சனை எல்லாம் இருக்காது.
எங்க விடுவாங்க? அவ காலேஜ் முடிக்கணுமே !உடனே கல்யாணம் விக்ரம் காட்டில் மழைதான் ஆனா அதன் பிறகு பிரிவு? பேசாம அவளையும் கூட்டிட்டு போயிடுடா அப்பதான் இந்த குழந்தை பிரச்சனை எல்லாம் இருக்காது.
எங்க, ஒரு கண்டிஷனோட தான கருணை காட்டியிருக்கா?விக்ரமோட வேண்டுதலுக்கு அம்பாள் இவ்வளவு சீக்கிரம் இப்படி கருணை காட்டிட்டாங்களே!
அம்மா கணக்கை விட ஆண்டவன் கணக்கு பெருச இருக்கேHello Friends,
Posted the next episode.
விண்மீன்களின் சதிராட்டம் – 5 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 5 திங்கட்கிழமை அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்திருந்தான். இரவு முழுதுமே அறை குறை தூக்கம்தான். சிந்துவின் பின்னேயே இவனும் சீக்கிரம் கிளம்பிவிட்டான். அவன் ஏரியா விட்டு, தள்ளிப்போய் வெறொரு அம்மன் கோவிலுக்குச் சென்று, ‘ரெண்டு வாரம் முன்னாடி வரை கல்யாணம், காதல் பற்றி யோசனையே இல்லாதவனை...tamilnovelwriters.com
Please read and post you likes and comments.