அப்ப மாதவனாலதான் ஆதிக்கு இந்த நிலையா?????மனோகரி மரணம் ,நாலு கோடி பேரம், திட்டமிட்ட ஆக்ஸிடெண்டு, எல்லாத்துக்கும் சூத்திரதாரி மாதவன்.?????? மறைமுகக் காரணம் மிருதுளா. சோப்பு சொன்னதும் சாலியோட புரிதலான முடிவு, அவளோட கோவம்,.?????.மாதவனை தட்டித் தூக்கு சோப்பு.