kandipa varen nithu ... guest vandhirundhanga da ....adhaan inga vara mudiyala ... inime attendance podren
kandipa varen nithu ... guest vandhirundhanga da ....adhaan inga vara mudiyala ... inime attendance podren
Unmaiyana varthaikalஏகாம்பரம் பார்வதி படிப்பை தவிர பொண்ணுகிட்ட பேசுறதுக்கு இவங்களுக்கு வேற எதுவுமே இல்லை...
அன்பா ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுறதுக்கு மொத்த குடும்பத்துலயும் ஆள் இல்லை....
அதான் ரகு சுலபமா மதுவை ஏமாத்துறான்....
ரகு மது இருக்க ஹோட்டல்ல தான் இப்போ கர்ணாவும் இருக்கானோ...அவன் தான் மதுவை காப்பாத்த போறான் போல.....
சூப்பர் சிஸ்டேய் நம்மூ தங்கம் ஒள்ளிவுடறேன்- எழுத்தாணிய வச்சு கண்ணை குத்தறது.
அப்பறம் ரகுவோட கேடுகெட்ட திட்டத்தை கண்டுபுடிச்சு அவனை தெருதெருவா தொரத்தி வெளுக்கப் போறதுதான் -தேரு தெருவுல வர்றது.
ஜோப்பில போட்டுக்கிறது - அவன் ரகுநாயோட பேச்சை நம்பி திரும்பவும் பணத்தை குடுத்து ஏமாந்த மாதிரி சிக்கப் போறானா ங்கிறது தான் மீனிங்க்டா நம்மூபேபி.
தூங்கற அவசரத்துல கூலர்ஸ் போட மறந்துட்டியோன்னு சிரிச்சேன்
இந்த எபிக்கு நியாயம் கேட்கவே இல்லஅப்படியே கீ போர்டை தொட்டதும் கம்பர், வள்ளுவர் மாதிரியா எழுதி தள்ள போறிங்கநியாயம் கேட்கிறேன் என்று ஏதாவது காமெடி தான் பண்ணுவீங்க
அதான் அட்வான்ஸா
போட்டாச்சு
![]()
மச்சி எனக்கும் புரியலடா... நம்ம தலைவனை திட்டவே நமக்கு புரியாத பாஷை கத்துட்டு வந்து பேசுறான் வைஷுஅடேய் நீ பேசுறதுல பாதி புரியல...நீ பேசுறது தமழா???
மச்சி எனக்கும் புரியலடா... நம்ம தலைவனை திட்டவே நமக்கு புரியாத பாஷை கத்துட்டு வந்து பேசுறான் வைஷு![]()
யோவ் கூலர்ஸை வெயில் அதிகமாக இருக்குன்னு போட்டிருக்கேன். அப்பறம் நெறைய பயபுள்ளக நானு ஹீரோயினுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறதை பாத்து கண்ணு வக்கிறாங்க. அதுக்கு தான் கூலர்ஸ் போட்டிருக்கேன்.தூங்கற அவசரத்துல கூலர்ஸ் போட மறந்துட்டியோன்னு சிரிச்சேன்வைஷு உன் கருத்தை படிக்க ஆவலா நாங்க காத்திருந்தா அது ஏன்டா எபி வந்ததும் அவசரமா தூங்க போயிடற... ஹீரோயின் ஆர்மியே தூங்கிட்டா நாளைக்கு மதுவை யார் காப்பாத்துவா
![]()