இந்த கதையோட எபி வந்தாலே பக்கு பக்குன்னு இருக்கு இந்த மது என்ன கிறுக்குத்தனம் பண்ண போகுதோ என்று தான் பயமா இருக்கு இந்த பொறம்போக்கு ரகு இந்த பொண்ணு மது வீட்டு பிரச்சினைல வெளி உலகத்தை கவனிக்க மாட்டேங்குது
சவிதா நீ செஞ்ச உருப்படியான வேலை மதுவுக்கு சென்னைல அட்மிஷன் வாங்கிருக்கிறது தான் இந்த குடும்பத்து கிட்டயும் ரகு கிட்டயும் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு
சவிதா மாமனார் கிட்ட எவ்வளவு வேஷம்
கர்ணா ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட விட மாட்டேங்குது இந்த குடும்பம்
குடும்பமே சேந்து மதுவை தவறான ஆளை நெருங்க வக்கிற வேலையை சிறப்பா செய்யறீங்க .
நீயெல்லாம் படிச்சு தான் டாக்டர் ஆனியா ஏகாம்பரம். மருமக நாடகமாடறா அதையக்கூட புரிஞ்சுக்க முடியலை .
பெத்தபுள்ளயோட மனசையே புரிஞ்சுக்கலை இதுல மருமக மனசு புரிஞ்சிட்டாலும்.
நல்லவேளை மது இந்தளவுக்கு தெளிஞ்சு அந்த ரகுவ பொளேருன்னு வச்சியே ஒன்னு.
மது வூட்டுல இருக்குற ஆட்கள் புரியாம நடக்கறாங்கன்னு உன்ற ஆறுதலுக்காக இந்த ரகுப்பயலோட பேச்சை நம்பி விளக்கை சுத்தி வந்த விட்டில் பூச்சி கதையாகிடாதே
கர்ணா பேரூ.
பெரிய கொடைவள்ளல்ன்னு நெனைப்பு. வூட்ல குடுத்த பணத்தை சூதானமில்லாம தொலைச்சிட்டு வேலைக்காரனாட்டம் நடத்தறதையும் சகிச்சுகிட்டு இருக்கான்.
இதுல தொரையவேற ஒரு பொண்ணு சுத்தி வருது.
ஜெயா லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு.... இதை உன் தம்பி தங்க கம்பிகிட்ட சொல்ல வேண்டியது தானே.... நீதான் தைரியமான ஆளாச்சே.... நல்லா கேட்பான்...
ஒரு வாய் சோறு திங்க விடாம வேலை மட்டும் வாங்குதுங்க....
சவிதா... என்ன மாதிரி நடிக்குறா... மாமனார் தலையில ஐஸ் பேக்டரியவே தூக்கி வைக்கிறா.... அவரும் அப்படியே குளிர்ந்து போயிட்டாரு.... இவரெல்லாம் பெரிய டாக்டரு., ஆஸ்பத்திரி வச்சு நடத்துறாராம்...
எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாளே மதுவை இங்கிருந்து கடத்த பார்க்குறா சவிதா...
பாரு இருக்கிறதே வேஸ்ட்...
ரகு
மது என்ன பிரச்சனையில
மாட்டிக்க போறாளோன்னு பயமா இருக்கு...