தளிரின் நிலை மிகவும் மனதை வலிக்க செய்கிறது... எவ்வளவுதான் சொன்னாலும் நடந்த கொடுமை மிகவும் மோசமானது.. நண்பர்களே இப்படி என்றால் வாழ்க்கையில் யாரையும் நம்பவும் தோன்றாது அவளுக்கு
தீனா, அசோக் என்னைக்குமே உங்களால மனுஷ ஜென்மமா நடந்துக்கவும் முடியாது உண்மையாவும் இருக்கவும் முடியாது.. உங்க குடும்ப பொண்ணுங்க கிட்ட சொல்லி உங்களை செருப்பாலயே அடிக்கணும் டா... சரத் உன்னோட வன்மம் எல்லாம் இப்போ ஜெயித்து இருக்கலாம், ஆனா நிச்சயமா ஒரு நாள் உனக்கு கொடூர தண்டனை கிடைக்கும்
அச்சோ தளிரூ.
எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தா இந்த முடிவை எடுத்திருப்பா.
இந்த தரங்கெட்ட நாயி பின்னாடியே போகுதே.
கல்லால அடிச்சு சாவடிக்கனும்.
தளிரூ ஸ்டே ஸ்டிராங்கு.