புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு......
எத்தனை அதிர்ச்சி, கலவரம், உணர்வுப் போராட்டம்..... யாரைக் குற்றம் சொல்ல எல்லாம் அந்த சரத் சைக்கோவால.... தளிர் எவ்வளவு முட்டாளா இருந்துருக்கா... உதய் எப்போவும் போல ஸ்கோர் பண்ணிட்டான்.....
வைஷுவும் தென்றலும் எனக்கு ஒன்னு தான்னு ....
தாத்தாக்கு எதுவும் ஆகாம இருக்கனும்....