நன்றி மாஅம்பரீஷ் தப்பு பண்ணி விட்டார்
அடிபட்ட பாம்பு கொத்தாமல் விடுமா?
கமிஷனர் சொன்னான் காட்டான் சொன்னான்னு நரசிம்மனை அம்பரீஷ் விட்டிருக்கக் கூடாது
லாரியை விட்டு அவன் காரை மோதும் பொழுதே முதலிலேயே நரசிம்மனைக் கொன்றிருக்க வேண்டும்
இப்போ அம்பரீஷ் உயிருடன் இல்லாததற்கும் மாதுரியின் இந்த நிலைமைக்கும் நரசிம்மன்தான் காரணமா?
அம்பரீஷ்ஷை நரசிம்மன் கொல்லும் பொழுது இந்த கமிஷனர் எங்கே போனார்?
மசால் வடை சாப்பிடப் போனாரா?
அவ்வளவு உச்சத்தில் இருக்கும் அம்பரீஷ்ஷின் தொழிலை நசுக்கி அவரைக் கொல்லும் அளவுக்கு நரசிம்மன் அவ்வளவு வஞ்சம் வைக்கும் அளவுக்கு அம்பரீஷ் என்ன செய்தார்?