கடைசி வரி //அது சுப்பு மனைவிக்கு கூறும் ஆறுதல் தான். கதையை தினமும் வாசித்து பாருங்கள். நான் வாரத்தில் மூணு நாட்கள் மட்டுமே இந்த கதைக்கு ud அப்டேட் செய்ய முடியும்.அருமை....உயிருக்கு ஆபத்துனு சொன்னது என்ன பெண் குழந்தையால் தான் காப்பாத்த போறதும் பெண் குழந்தை தான்.... அப்போ சுப்புக்கு 3 பெண் குழந்தையால் ஆபத்தா... அப்படி பாத்தால் பஞ்சமுகி மேல் பாசமா தானே இருக்கணும்....
முன்னாடியே திருட்டு தொழில் செய்வது மனைவிக்கு தெரியாதா...
குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி கடவுள் கொடுகுரத்தை ஏத்துக்கணும்னு. சொன்னா சுப்பு பின்னாடி ஏன் குழந்தையை வெறுக்கார்