aiyayiyo ini neraya kaluvi uththa vendi irukum ,vim vangi vachukongaமுக்கியமா இந்த சிவாவை கழுவி ஊற்றிய ஆள் நான் தான்.... இப்போவும் அந்த பிள்ள மேல் எனக்கு கோவம் தான் பார்கவி எப்படி அவுங்க சொன்னதை நினைச்சி இருக்க இந்த பிள்ள ங்க வளர்ந்தாலும் வேணி இப்போ அன்பா இருந்தாலும் சொன்ன சொல்ல சொன்னது தானே.... அதுக்கு பிறகு ம் இப்படி இருக்கலாமா மனசில் இருக்கு வெளிய சொல்லலை னாலும் தப்பு தான்....
சர்வா அப்பா பேசினது செம touching கூடவே உண்மையும் கூட