அருமையான கதை. பெண்கள் இரண்டுபேரும் தங்களை பாதுகாத்த மாமன்களுக்கு ஆணையாக நன்றிக்கடன் செய்வது மிக அழகு. மாமன்மார்களும் ஆளுக்கொரு பெண்ணை வளர்த்து ஆளாக்கி தாய்மாமன் கடமையை ஆசையாக செய்வதும் மக் மிக அழகு. சர்வா சிவா காதல் அழகோ அழகு. ஒரு இனிமையான குடும்பத்தில் இருந்து விடை பெறுவது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வருத்தம். வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம்.????