நன்றி சிஸ் ???அருமை
நன்றி சிஸ் ???அருமை
அதே தான் அக்கா ???அது நான்தான் மேம்....ஹி ஹி ஹி
Thank you sis ???Super.... Waiting for next ud
Ha ha haEppudiii????? Nantha first irunthe sonnene Krish tha heronu..... Super
சீக்கிரமே சொல்லிடலாம் சிஸ்???கரன் ஜேடி யாரது .அழகிய பதிவு
Thank you sis ???nice ud
இது இது இதை தான் நான் எதிர்பார்த்தேன் அக்கா ???க்ரிஷ் உன் காதல் ஜெயித்துவிட்டது, அதனால் உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாய், ஆனா உமாவின் காதல் ????
நல்ல கேள்வி???என்ன எல்லாம் ரூட் கிளியர் என்று சொல்றாங்க...... உமையாள் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படி கிளியர் ஆகும்....
Thank you sis???Super sissy.. Keep rocking ???
கண்டிப்பா அக்கா???நிறைவனா பதிவு, கிருஷ்ணா அப்பாவாள் உமையாள்ளை திருமணம் புரிந்தான், இல்லைனால் உமாகிட்ட இவன் லவ்வ சொல்லி திருமண நடக்குற காரியாம கதையே முடிந்துவிடும், உமா என்ன நினைகிறாலுனு தெரியலேனு கிருஷ்ணா நினைகிறான், அவ என்ன நிணயத்தால் என்ன அதுதான் கல்யாணம் முடிந்துருச்சுல, உமாவின் கல்யாணம் ஆனது வசி டென்ஷன் ஆகி கிருஷ்ணா கிட்ட சண்டை போடுறத, உமா நிலைமையை கையில் எடுத்து எல்லோரையும் சமாதான படுத்திறா, இனி அடுத்து வசி &பாலா பார்போம் அவர்கள் வாழ்வில் இவர்களுடன் சேர்த்து என்ன நடக்குதுனு, கதையின் போக்கு அருமை ????????????