நன்றி தோழி!!Nice epi
நன்றி தோழி!!Nice epi
ஆமாம். உடனே முடிவெடுக்க அவனுக்கு வாய்க்கவில்லை. பல விஷயங்களையும் யோசிக்கும் நிலையிலவன் இருக்கிறான் அல்லவா?சத்யா க்கு எல்லாத்துக்கும் தடுமாற்றம்... நிலையா ஒரு முடிவு எடுக்க மாட்டேங்குறான்... ஏத்துக்கவும் முடியல விலகவும் முடியல...
இவனோட அமைதி ராகாவ ரொம்பவே சீண்டி விட்டுடுச்சு... அதான் இப்படி பொரிஞ்சு தள்ளிட்டு போறா...
அதானே ! எவ்வளவு நேரம் உன் கோபத்தை இழுத்து வைத்திருப்பாய்??ராகா பொங்கிட்டு போறீயே இது எம்புட்டு நேரம் தாங்கும்
ராகா உண்மையிலேயே பாவம் தான். சத்யா இவ்வளவுக்கு யோசிக்க வேண்டாம். கல்லு பிள்ளையார்....Paavam Raaga we can understand her emotions piduchu vecha pillayaar Madhuri urukkaan sathya