கண்டிப்பா தொடர்ந்து எழுதி நிறைவு செய்துவிடுகிறேன். தற்சமயம் பல இன்னல்களில் சிக்கி இருப்பதால் தொடர முடியவில்லை. விரைவில் மீண்டும் சீரான இடைவெளியில் பதிவுகள் வரும். மறவாது என் கதையை நினைவு கூர்ந்தமைக்கு என் அன்புகளும் நன்றிகளும்?@TNWContestWriter094 - please try to continue the story when you have the time.