எனக்கு ரொம்பவும் பிடித்த
"புன்னகையில் ஜீவன் கரையுதடி"-ங்கிற
அழகான அருமையான லவ்லி
நாவலை மீண்டும் படிக்க ரீரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
சரண்யாஹேமா டியர்
ஆதியும் ரோஸ்பட்டும் வந்தது ரொம்பவே சந்தோஷம் கூடவே தக்காளியும் கட்டுமரமும் வருவாங்களே
ஆனால் ஆரவ்வும் நிலாவும் அர்ஜுனும் வந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும், சரண்யா டியர்