நிம்மதியா இருப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் வித்தியாசம் பூர்ணா மாதிரி பெண்களுக்குத்தான் தெரியும்…மிக அருமையான பதிவு.
பவி தம்பி பாப்பா என்று சொல்லும்போது பூர்ணாவைவிட படித்துக்கொண்டிருக்கும் நமக்குதான் நிம்மதியும் சந்தோஷமும் ஒன்றாக ஏற்படுகிறது.
வேலு நீ கடைசியில் ஜெயிச்சுட்ட…
வாழ்த்துக்கள் ஆராதனா..