Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 24.2

Advertisement

மனுச ஜென்மங்களே இல்லை. கவிதா சொன்னமாதிரி எல்லாத்தையும் கம்பி எண்ண வச்சிருக்கனும்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
பவி தம்பின்னு அக்சப்ட் பண்ணிட்டா. சம்பூ சொல்ற நிம்மதிங்கிற வார்த்தை எவ்வளவு ஆழமான வார்த்தை.
 
அடப்பாவிகளா. வெள்ளந்தி
பிள்ளைய இப்படி
வெறுத்து போக வச்சுட்டாங்க
கதிரவன் படித்த வாத்தியார்
எத்தனை மோசமான குடும்பம்

வேலு பொண்டாட்டி
பவித்ரா அம்மா
பூர்ணாவின் வார்த்தை
நிம்மதி🥹 சத்தியமான உண்மை
 

Advertisement

Latest Posts

Top