என்னங்க ஆராதனா…திரும்ப திரும்ப பூர்ணா குழந்தை வேண்டி செய்த பரிகாரங்களை தான் முன்பே எழுதிவிட்டீங்களே…இப்போது அவளின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள முடியாமல் முன்புபட்ட வலிகளை எழுதி அவளை கொண்டாட முடியாமல் செய்துவிட்டீங்களே..
இது ஏதோ பின்னாடி வரப்போகும் வலிகளுக்கு முன்னோடியா?
தயவுசெய்து பூர்ணாவின் சந்தோஷத்தை அவள் முதல் மகளுடன் சேர்ந்து கொண்டாடவிடுங்கள்.