அருமையான பதிவு ஜீ.சம்பூ முத வாழ்க்கைல ரொம்பவே கொடுமையை அனுபவிச்சு இருப்பா போல. மனசைத் திறந்து வேலு கிட்ட பேசுனதே நல்ல மாற்றம் தான். வாழக்கா மண்டி காய்கறிமண்டி அரிசி மண்டி வேலு திட்டம் பிரமாதம் போ.
இந்த வேலு நல்ல பாட்டா பாடியிருக்கலாம் கருத்த நிறம்ன்னதும் சம்முக்கு கோபம் வந்துடுச்சு. வியாபாரம் ஆரம்பிச்சுட்டாங்க இனி வெற்றி தான். மூனு கடையும் வந்துடும்
சீக்கிரம் பேர் வைக்கிறதுக்கு ரெடி பண்ணுங்க.