Aiyooo thamaraya enna aachu next update sekaram poduga jii
Thank you so much sis, Naa new writer unga comments eanagu boost pannuthuபூர்ணா கதாபாத்திரம் பெயரை போலவே பூரணம். அவளின் நடை உடை பாவனை வலி வேதனை சொல் செயல் என ஒவ்வொன்றும் அவளின் ஒவ்வொரு வயதிலும் அசர வைக்கிறாள். சூழ்நிலை உங்களுக்கு சாதமாக அமைந்து போட்டியில் இக்கதை வந்திருந்தால் கண்டிப்பாக வாசகர்கள் வெற்றியை பரிசாக வழங்கி இருப்பர் என்பது உறுதி. யதார்த்த நடையில் மிக அருமையான கதையை வழங்கிய உங்களுக்கு எனது நன்றி.