புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 13.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 13.1 மயங்கிய குழந்தையை வேகமாக வந்து வேலு தூக்க, பின்னோடு வந்த அரசி பவியின் கன்னம் பார்த்து அதிர்ந்து விட்டார். “ அய்யா வேலு! புள்ளைக்கு செவுலு வீங்கி போய் கெடக்குல, ஒழுங்கா தூக்கி பிடிவே” என்று அதட்டிய கொடி, குழந்தையை தொட்டு பார்க்க...
tamilnovelwriters.com