Nice epi
Thank you so much sisபூர்ணா அட பின்னிட்டீங்க…தாமரை போன்ற கேடுகெட்ட ஜென்மத்துக்கு இந்த அடி போதாது. கொடியின் மருமக என்று நிரூபித்துவிட்டாய் என்று பூர்ணா சொல்வது 100% உண்மை. வேலு நீ என்னிக்கு ஐயா தாமரை மயக்கத்திலிருந்து வெளிவரப்போற…
வெள்ளந்தியான அதேசமயம் ஒரு அவச்சொல் பொறுக்காத பூர்ணா மாதிரி பெண்கள் இன்னும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று எழுதிய ஆராதனாவுக்கு ??? சூப்பரா எழுதறீங்க சிஸ்டர்.