எ லவ் 5.1 - Tamil Novels at TamilNovelWriters
5 நால்வரின் கண்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டிலியர் மீது தான்! இமைகள் என்ற ஒன்று இருக்கிறதா? இல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டதா என்று புரியாதபடி விரிந்த கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்க, அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தது, கதவின் மேல் சுவற்றில் காஞ்சிபுரம் இட்டலி தட்டு சைசில்...
tamilnovelwriters.com
எ லவ் 5.2 - Tamil Novels at TamilNovelWriters
இந்நால்வர் இருக்கும் இடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, வேறொரு பிரதேசத்தில்… அதாவது ‘பிற’தேசத்தில்… மனிதர்கள் கண்ணிற்க்கே புலப்படாத ஒரு விஷேட விஷயம் அரங்கேறிக்கொண்டிருந்தது. சோப்பு நுரை வட்ட வளையத்திற்குள் புகுந்து வெளிவரும்போது, ஒரு உரு கொள்ளுமே! அது போன்ற ஒரு காற்றில் மிதக்கும் கனமற்ற ஓர்...
tamilnovelwriters.com