பவித்ராவை யாரும் அவரை பார்த்துக்க வேண்டாம்னு சொல்லல. கோமதி எப்படி ரெண்டு பக்கமும் சமாளிக்கலாம்னு அதுக்கு ஒரு வழியும் சொல்றாங்க, அப்படியும் விட்டேத்தியா பேசறா. இவ்வளவு ஏமாளியா இருக்க வேண்டாம்.
உனக்கு அவர் ஏற்படுதிதி கொடுத்த வாழ்க்கை யை நீ இப்படி வீண் பண்ணுறது கூட நியாயம் இல்ல பவி... சொப்னா சூனிய காரி எப்படி எல்லாம்.பேசி உனை குழப்பி விட்டு இருக்க