சூர்யாகாருவோட ப்ரேமா தெலுகுல ஒலிச்சு, அது யமுனா அறிவுக்கு தமிழ்ல ஏடாகூடமா புரிஞ்சு , அமர்க்களமான ஆரம்பம் தான்.
இவங்க ரெண்டு பேரும் ஏன் காதல் உணர்வு புரிய மொழி தேவையில்லைன்னு சொல்லிட்டே இருக்காங்கன்னு இப்ப புரியுது.
வத்தல் திருடனுங்ககிட்ட எண்ணெய் இருந்துதா அதை பொறிக்க? பரவாயில்லை கொஞ்சம் பணம் உள்ள bachelors தான்.
பிரபஞ்சம் எவ்வளவு அழகா நூலகத்தில் அவங்க ரெண்டு பேரையும் சந்திக்க வைக்குது.
இவங்க ரெண்டு பேரும் ஏன் காதல் உணர்வு புரிய மொழி தேவையில்லைன்னு சொல்லிட்டே இருக்காங்கன்னு இப்ப புரியுது.
வத்தல் திருடனுங்ககிட்ட எண்ணெய் இருந்துதா அதை பொறிக்க? பரவாயில்லை கொஞ்சம் பணம் உள்ள bachelors தான்.
பிரபஞ்சம் எவ்வளவு அழகா நூலகத்தில் அவங்க ரெண்டு பேரையும் சந்திக்க வைக்குது.