நாளைக்கு சேகரனும் கிருஷ்ணனும் வருவாங்க.என்ன நடக்கப் போகுதோ?.
இல்லை அந்த பிக்காலிப்பய அருணு மர்கயா ஆகப் போறானோ??.
வாழி துப்பறியற வேலை ஸ்டார்ட்டு ஆகிடுமோ?
அருமையான பதிவு
தன்வி....ஒரு நன்றி சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்துக்கு.... தண்ணீர் டாங்க் மேல் ஏறி குதிக்க போன.... உன் காதலின் ஆழம் கண்டு உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது
பாருய்யா ஆஷ்....தன்வியின் உயிரை மட்டும் காப்பற்ற வில்லை....அவள போட்டியிலும் ஜெயிக்க வெச்சுருக்கான்