அவார்டு எல்லாம் வாங்கி வேலையில் சாதிச்ச பிறகு தான் கல்யாணம் என்று வீட்டுல சொல்லிட்டு இப்படி திருட்டு கல்யாணம் செய்ய வந்திருக்க வாழி சின்ன வயசில் இருந்தே ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவா யோசித்து நடக்கிறான்
வாழி இந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைச்சிடுவானோ
மக்கு பொண்ணா இவ? ஈசியா அவன் ஏமாற்றினானா? இல்லை அவனோட situation வர முடியாம போனதா? ஆனால் நடந்தத வாழி வீட்டுல சொல்ல மாட்டான்னு தான் நினைக்கிறேன். வேற விதமா handle பண்ணுவான்
மக்கு பொண்ணா இவ? ஈசியா அவன் ஏமாற்றினானா? இல்லை அவனோட situation வர முடியாம போனதா? ஆனால் நடந்தத வாழி வீட்டுல சொல்ல மாட்டான்னு தான் நினைக்கிறேன். வேற விதமா handle பண்ணுவான்
இப்போ எதுக்கு திருட்டு கல்யாணம்... சுதந்திரம் கொடுத்து வளர்த்தவங்களை மறந்துட்டு கல்யாணம் வரைக்கும் வந்துருக்கா... எல்லார் நம்பிக்கையையும் உடைச்சிட்டா.... காதலிச்சவன் என்ன ஆனான்... ஏன் வரலை....