Wowww what a deep analysis !! really fantabulous I always used to balance btwn the protogonists and your perception is mesmerising.. soooo happy to hear from you...சரசு குணத்துக்கு இதை விட மோசமான செயலை கூட ஈவு இரக்கம் செய்வாள் இவளை எல்லாம் யாரும் இல்லாமல் தெருவில் அனாதையா அலையணும்
சரசு செஞ்ச செயலுக்கு எழில் என்ன செஞ்சிருக்கணும்னு எதிர் பார்க்கிற அலர் அவன் அம்மாவை வேண்டாம் என்று ஒதுக்கி வச்சிட்டு தனியா தான் இருக்கிறான் . உங்க அம்மா நடுவில் வரலன்னா மண்டபத்தில் வச்சு சரசு எழில் கையால் தான் அடி வாங்கி இருப்பா
அந்த இடத்தில் வேற பொண்ணு இருந்து இருந்தா சரசு பிரச்சனையே பண்ணிருக்காது நீ என்பதால் மட்டும் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை உண்டாக்குனா அப்புறம் எதுக்கு இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சு இருப்பான்னு தேவை இல்லாமல் கற்பனை பண்ற நீ
அடேய் எழில் நாதன் அவர் பொண்ணை துரும்பு கூட படாமல் வளர்த்தார் நீயும் உன் அம்மாவும் என்னடா மாறி மாறி இப்படி அடிக்கிறீங்க
அவ பேச்சு தப்பு தான் அதுக்காக இப்படி அடிப்பியா உங்க அம்மா செஞ்சு வச்சிருக்க வேலைக்கு உன் கிட்ட தான் கோபத்தை காட்டுவாள் நீதான் பொறுத்து போகணும் .
தனி அறையில் நீங்க இரண்டு பேர் மட்டும் இருக்கும் போது உன்னோட ஒழுக்கத்தை தப்பா பேசினதுக்கு இவ்வளவு கோபம் வருது ஆனால் அவ அம்மாவோட ஒழுக்கத்தை ஊரே கூட்டி உன் அம்மா அசிங்க படுத்தி இருக்கா அப்போ அவளுக்கு எவ்வளவு கோபம் வரும் அதை உன்கிட்ட காட்டிட்டா போக போக அவளே புரிஞ்சுக்குவா அது வரை கொஞ்சம் நிதானமா இரு
உங்க இரண்டு பேர் சண்டையில் ஒரு அழகான கண்ணாடி மேஜை உடைஞ்சிடுச்ச அது தான் எனக்கு வருத்தமாக இருக்கு
அலர் வீட்டில் எல்லாருக்கும் வாய் நீளுது
எழில் வீட்டில் எல்லோருக்கும் கை நீளுது
இரண்டு வீட்டிலேயும் ஒருத்தருக்கு கூட அறிவு நீளாது போல
ஸ்கூல் படிக்கிற சின்ன பிள்ளை கிட்ட காதலை சொல்லி கை பிடிச்சி இழுத்து வாழை தோப்புல கட்டி பிடிச்சு உருண்டுட்டு கற்பு நெறி தவறாத ஒழுக்கமானவனா நீ
எழில் பொறுமையில் எருமையா இருக்கணும் டா அப்போ தான் அலரை எல்லாம் சமாளிக்க முடியும்
Thank you dearEzhil porumaya pesi irukalam emotional ud