அருமையான பதிவு
நீலாம்மா அலர்க்கு என்ன தான் நடந்ததுன்னு சொல்லி தெளிவு படுத்துங்க ஏன் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறீங்க....??? அவளோட குழப்பம் தீராத வரைக்கும் அவ எழில கடிச்சு குதறிட்டு தான் இருப்பா
என்னவாம் இந்த நாதனுக்கு அவர் ஆசையா வளர்த்த தங்கச்சியை விட்டுட்டு எழில்கிட்ட முறுக்கிட்டு இருக்காரு... தைரியம் இருந்தா சரசுகிட்ட போய் பேச வேண்டியது தானே அப்பாவும் பொண்ணும்.... சரியான லூசுங்க.....
இப்போ fb கேட்டுட்டு இன்னும் ஓவரா பண்ணுவாளோ....