சரசு பேசின பேச்சுக்கு இன்னும் ரெண்டு அடி போட்டு இருக்கலாம்... அது வாயா, இல்ல வாய்க்காலான்னே தெரியல... என்னா பேச்சு பேசுது... எழில் வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டுட்டானா? அடுத்து கல்யாணம் தான்....
சரசு பேசின பேச்சுக்கு இன்னும் ரெண்டு அடி போட்டு இருக்கலாம்... அது வாயா, இல்ல வாய்க்காலான்னே தெரியல... என்னா பேச்சு பேசுது... எழில் வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டுட்டானா? அடுத்து கல்யாணம் தான்....