அடியே அலரு என்னடி எப்போ பாரு எங்க எழிலையே முறைச்சிட்டு இருக்க அந்த சரசுவை நாலு அறை விட்டு அவ வாயை கிழிக்க முடியல சும்மா அவனையே தப்பா நினைக்க வேண்டியது
நீ தான் அவனையே பாத்துகிட்டு இருந்த அவன் மேல் போய் விழுந்ததும் நீதான் இதில் அவன் திட்டம் போட்டு நடக்குதுன்னு முறைக்கிற எங்க இருந்து பிடிச்சிட்டு வந்தீங்களோ இந்த கதாநாயகிய
டேய் எழிலு நீ மாட்டு டாக்டரா வேலை பார்க்குறியோ ஏன்னா உங்க அம்மா பேசும் போது எல்லாம் சும்மா மாடு மாதிரி ம்ஆஆ ன்னு மட்டும் நடுவில் சவுண்ட் விட்டுட்டு இருந்தியே அதான் ஒரு சந்தேகம்
வளர் காலில் கிடைக்கிறதை கழட்டி நாலு அறை விட்டுறுக்கலாம் இப்படி கையால் அடிச்சு உங்க கையை புண்ணாக்கிட்டு இருக்கீங்க அவளை கொன்னுட்டு நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகணும்
நாதன் நீங்க ஆரம்பத்தில் உங்க பொண்டாட்டியை மரியாதையா நடத்தி இருந்தால் இப்போ இப்படி பேச்சு வாங்கி இருக்க மாட்டாங்க
எழில் சொல்றது சரிதானே இன்னைக்கு அவசரமா கல்யாணம் செஞ்சு வச்சுட்டா எதிர்காலத்தில் அதை நினைச்சு பார்க்கும் போது வேதனையும் கஷ்டமும் தான் நியாபகத்துக்கு வரும்
வளர்மதிக்கான நியாயத்தையும் மரியாதையும் ஊரே பார்க்க வாங்கி கொடுத்துட்டான் எழில் ஆனால் அது அலர்க்கு புரிஞ்சுதான்னு தான் தெரியல
அலர் அப்பாவுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்ன மாதிரி இருக்குது
பெத்த அம்மாவை ஊரே பார்க்க அடிச்சு அசிங்க படுத்தும் போது பெத்த பிள்ளைங்க அமைதியா நின்னு வேடிக்கை பார்கக்குறாங்கன்னா நீ எல்லாம் என்ன வாழ்க்கை வாழுறன்னு உனக்கு புரியவே இல்லையா சரசு
அடப்பாவமே உங்க குடும்ப கலவரத்தில் வெற்றி அவனோட கல்யாணத்தை சந்தோஷமா கொண்டாட விடாமல் பண்ணிட்டீங்களேடா
சரசு இல்லாமல் ஊரே பார்க்குற மாதிரி எழில் கல்யாணம் நடக்க போகுது மீ வெரி ஹேப்பி
அருமையான பதிவு
வளர்மதி ஸ்கோர் பண்ணிட்டாங்க.... அதுவும் மனைவிக்கு சப்போர்ட் செஞ்ச நாதனுக்கும் ஒரு சபாஷ்
எழில் வளர்மதியிடம் கூறும் பதில்மொழி சூப்பர்
சரசுவுக்கு இந்த தண்டனையே கம்மிதான்
அலரோட மனநிலையை தான் புரிஞ்சுக்க முடியல அவ என்ன தான் எதிர்பார்க்கிறா எழிலிடம்