தாட்சாயினி சூப்பர்
நல்லா வெளுத்து வாங்கிட்டாங்க எல்லாரையும்... கமல் நினைப்பையும் சரியா சொல்லிட்டாங்க...
சுபாஷ் இப்போவும் பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறான்... ஜீவிக்கு புருஷன் தங்கச்சின்னு எல்லாரும் அவளுக்காக எதுவும் செய்றாங்க... ஆனா அவ தான் செல்பிஷ்.. இன்னமும் தங்கச்சிக்காக ஒரு வார்த்தை பேசல...
இத்தனை வருஷம் அவங்க வீட்ல விருந்தாளி மாதிரி இருந்தவ இப்போ சொந்த வீட்ல உரிமையா இருக்குறா...
இன்னமும் பொண்டாட்டிகிட்ட ஒழுங்கா பேசக் கூட இல்லை அதுக்குள்ள அடுத்த குழந்தைன்னு கற்பனைக்கு போயிட்டான்..