அப்ப சரி, அவங்க ரெண்டு பேரும் அந்த 15நாட்கள் போலவே என்றும் குடும்பம் நடத்தி விவாகாக்கு company கொடுக்க siblings பெற்றுத்தருவாங்கன்னு நானே கற்பனை பண்ணிக்கறேன்.ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. ரொமான்ஸ்.. அது எழுத வந்தா நான் ஏன்மா நாயகன் நாயகியை முதலில் பிரித்து விட்டு இன்னும் சேர்க்காமல் இருபது அத்தியாயம் தாண்டி சேர்த்து.. இதோ இப்போ சமத்தா தூங்கவும் வைக்க போறேன்..