பரிதியின் அஜிதா பற்றிய உணர்வுகளை மிக மிக துல்லியமாக எழுதியிருக்கிங்க விஜி மேடம்…படிக்கும்போது கண்கலங்காமல் இருக்க முடியவில்லை..மரணம்…அது எப்படி நேர்ந்தாலுமே ஒரு பேரிழப்புதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு…பத்துவருடம் காத்திருந்து பழி வாங்குமளவுக்கு ஒரு ஜாதிவெறியை நினைத்தால்…இந்தமாதிரி மனிதர்கள் நம்முடன் நடமாடுகிறார்கள் என்று நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் உண்டாகிறது.
இதை கதை என்று என்னால் புறம்தள்ளி போகமுடியவில்லை..அந்தளவுக்கு உங்க எழுத்து என்னை பாதித்துவிட்டது…
இதை கதை என்று என்னால் புறம்தள்ளி போகமுடியவில்லை..அந்தளவுக்கு உங்க எழுத்து என்னை பாதித்துவிட்டது…