Thank you sisகனிமொழி தேன்மொழி என்று எவ பேச்சையோ கேட்டு இவ விவாகரத்து பேப்பர்ல கை எழுத்து போட்டாளாம்
இவனும் கனிமொழி கிட்ட உன் கூட தான் வாழ்வேன் என்று சொன்னான் அதை இவளும் கேட்டதா சொல்லுறா இவனும் எதுவும் மறுத்து சொல்லல
இந்த கனிமொழி ஏதோ திருகு வேலை செஞ்சிருக்கா
Thank you sisகல்யாணம் பண்ணியும் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை போல... இந்த கேப்ல இவனோட அக்காவும் அம்மாவும் புகுந்து இவன் வாழ்க்கையில சடுகுடு ஆடிருக்காங்க...
இவளும் லூசு மாதிரி கனிமொழி வந்து அழுததை நம்பி கையெழுத்து எல்லாம் போட்டு குடுத்துருக்கா...
Thank you sisNalla sonneenga Mathy ma, ithu Pragatheesh in Amma, Acca, Kanimozhi seitha thahiduthaththam, inthe loosukku puriyalaye
Thank you sisNice
Thank you sisNice
Thank you sisகுடும்ப சிக்கல்.....பேசி புரிதல் வரட்டும்
Interesting update
Thank you sisஅப்பா ப்ரகதீஸ்வரன், தேன்மொழி, கனிமொழி, உனக்கு தெரியாது உங்க வாழ்க்கைல கும்மியடிச்சிட்டு போயிட்டாப்பா
Thank you sisஅட கடவுளே .......
அந்த கனிமொழிய அவன் விரும்பி இருந்தா இந்த நேரம் அவள கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்து இருப்பானே ......
முதலே பேசி தீர்த்து இருக்கலாம்......
Thank you sisAdei .ipadi oru loose ah... Ipa enaku mandai sudu agudhu