தேவனுக்கு ரஞ்சனிய பிடிச்சிருக்கு.
சீதாவுக்கு மகனுக்கு ரஞ்சனிய பிச்சிருக்குனு தெரிஞ்சிடுச்சு, அவளோட நிலை புரிஞ்சிடிச்சு. இனி அவங்க மகன் , மருமகளை பார்த்துப்பாங்க, மருமகள் வீட்டை handle செய்துக்குவாங்க.
ரஞ்சனியோட பேச்சு அவளோட வருத்தம், கோபத்தின் வெளிப்பாடு.