Uthi ma, you have analysed every possibility ma, made my job (commenting) easy ma. Naan escape ma. No comments, ha, ha, ha.சிவ ரஞ்சனி இந்த ஜெகபதி மூலம் ஆந்திராவில் செட்டில் ஆக முயற்சி எடுத்ததுக்கு பதிலா கர்ணா கிட்ட உதவி கேட்டுருக்கலாம்
கர்ணா வேலை பார்க்க ஹாஸ்பிட்டல்ல வேலை வாங்கி தர சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகி இருக்கலாமே இந்த ஜெகா கூட ஆந்திராவுக்கு போயிருந்தாலும் ஆபத்து தான் அதுவே கர்ணா கூட போனா வீட்டில் உள்ளவங்களுக்கும் சந்தேகம் வந்திருக்காதே
கர்ணாவோட காதலி உயிரோட இருக்கிறாளா
கௌரி என்ன நினைச்சு இதை எல்லாம் செய்யுறா தேவா விருப்பம் இல்லாமல் சம்மதிச்ச போது சும்மா இருந்தவ இப்போ தேவா ரஞ்சனி இரண்டு பேரும் கொஞ்சம் நல்ல விதமா பழக ஆரம்பிச்சதும் இவ ஓடி போன கதைய எல்லாம் சொல்லி இருக்கா
ஒரு வேளை தேவாவுக்கு ரஞ்சனி மேல் விருப்பம் வரக் கூடாது என்று திட்டம் போடுறாளா ரஞ்சனி கல்யாணத்துக்கு பிறகும் சந்தோஷமாக இருக்க கூடாது என்று எதுவும் கலகம் மூட்டி விடுறாளோ
ரஞ்சனி எப்பவும் தனக்கு கீழ் தான் இருக்கணும் என்று கௌரி நினைக்குறாளோ
காதல் தேவனுக்கு ரஞ்சனி கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்டு போல அதான் இவ்வளவு கோவம்
Same my question.அய்யோ.... இவங்க இரண்டு பேரும் வாய் சண்டை போடாத எபி எப்போ வரும்.....
இன்னும் என்ன பிரச்சினை சிவரஞ்சனிக்குனு புரியலையே....
அவளுக்கு இவங்க கிட்ட இருந்து தப்பிக்க ஒரு மார்க்கம் வேணும்....அந்த நம்பிக்கையை யார்கிட்ட பார்க்கறாலோ அவங்களை பற்று கோலா பிடிச்சுக்கிறா.... அது ஜெகபதியா இருந்தாலும் தேவனா இருந்தாலும் ஓகே....
ஏம்மா கௌரி நீ நல்லவளா இல்லை கெட்டவளா????