Thank uஅழகான பதிவு வதனி???.புகழ் தனக்கும்,மகிக்கும் திருமணம் நடக்க இருந்ததை எண்ணி அரூபி குழம்புகிறாள் என நினைக்க,தந்தையை பற்றி மகள் பெருமையாக சொல்வதை போல மகியின் பேச்சு இருந்தது என அரூபியின் பேச்சில் புகழின் மன இருக்கங்களை தளறச் செய்து விட்டாள்????.