எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்த வாசகர் தெய்வங்களுக்கும் நன்றி . இதோ இறுதி அத்தியாயம் படித்து கருத்துக்களை பதிவிடுங்கள்
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து என்னை ஊக்கப் படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கதிர் கோவக்காரனா இருந்தாலும் பாசக்காரனாவும் இருக்கான்.
அனு பாத்ததையும் கேட்டதையும் விட தீர விசாரிச்சிருந்தா இந்த பிரிவையே தவிர்த்திருக்கலாம்.
ஆனால் இறுதியில் சுபமான முடிவே கிடைச்சிருக்கு.
அனு கதிர் லைப்புல இனி யாரும் மூக்கை நுழைக்கமுடியாது.
பாண்டி வடிவுக்கு சரியான தண்டனையை காலம் வழங்கிடுச்சு.
அருமையான கதை .
இதுபோல உங்க எழுத்துப்பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள் ஜீ..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ
Thank u so much for ur support sisகதிர்
குடிச்சுட்டு அடிதடி பண்ணிட்டு சுத்திகிட்டு இருந்தவன் அனுவோட காதலுக்காக தன்னை மாத்திக்கிட்டு உழைச்சி முன்னேறி நல்ல நிலைக்கு வந்தது அருமை... அனு மேல அவன் வச்சுருக்க காதல்
அனு கதிருக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்தா... இடையில வந்த பிரச்சனையை ரெண்டு பேரும் பேசி இருந்தாலே சரி செஞ்சுருக்கலாம்.... கதிரோட கோபமும் சுத்தி இருந்தவங்களோட சதியும் இவங்களை பிரிச்சுடுச்சு.....
கடைசில எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து ஒன்னா சேர்ந்துட்டாங்க.... பாண்டி வடிவு சரியான தண்டனை கிடைச்சுடுச்சு....
சூப்பர் ஸ்டோரி
முதல் கதையை வெற்றிகரமா முடிச்சதுக்கு வாழ்த்துக்கள் sis..... இன்னும் நிறைய கதைகள் எழுதுங்க.... உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
All the very best for the competition...
Thank unice
Thank u so muchGood story