வாசகர் தெய்வங்களே இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துகளை பதிவிடுங்கள்.
இப்போ தான் சொத்து அவ பேருல இல்லைல அதுனால தான் தனியா அனுப்பிட்டான் , கதிர் வேற ஒரு டென்ஷன்ல இருந்தான் அதுனால தான் அப்படி நடந்து கிட்டான்எப்போவும் அவளை வெளிய விடாம அடைச்சு தானே வச்சிருப்பான்.... இப்போ எப்படி தனியா ஹாஸ்பிடல் போக விட்டான்.... உடம்புக்கு முடியலன்னு சொல்லியும் கண்டுக்காம போயிட்டான்....
Thank u sisNice
Thank unice
Thank u so muchNice