கணேசனா உன்னை இப்படி தெரிஞ்சும் தெரியாமலே பாழும் குழி ல தள்ளிட்டங்கயா.... குணசாலி பேர் பாத்து ஏமாந்து போய்ட்டங்களோ முத்து நகை....
ராசு உன்னை காப்பாத்த போய் தான் உங்க அக்காவுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு நினைச்சிடீயா....
அருள் அப்பவே நீங்க அப்படி தான் போலவே......
அச்சோ மின்னுமா உனக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம்