சுந்தர பூவரசனின் சுந்தரி-07
"சொல்லுடி. சொல்லுடி"
""
"மத்தவங்க கதையை கேட்க எவ்வளவு ஆவல்டி ,ம்ம் சொல்லறேன்."
ஸ்கூல்ல மூனு நாள் டூர் போனோம், அங்க ஓரே ஆட்டம்தான் அப்பறம் மாமா என்ன பண்ணுதோன்னு பிலிக்ஸ் வந்தது. அப்பதான் ஒருத்தி வந்தா என் மனச கலைக்க, பேரு கல்பனா என் கூட படிக்கிறவ பக்கத்து ஊரு,
"சுந்தரி ஒரு உதவி செய்வியா ",
"என்ன கல்பனா, சொல்லு"
அது எப்படி சொல்லறது தெரியில, நான் நான் உன் மாமாவ லவ் பண்ணுறேன், பயங்கற ஹேண்ட் ஸம்டி அவரு, இந்த லட்டரை கொடுக்குறீயா உன் மாமாகிட்ட.
என்னது புருவங்கள் உயிர கேட்டாள் சுந்தரி, எங்க மாமாவுக்கு இதெல்லாம் புடிக்காது. .
அவள் கூட வந்த பொண்ணு , ஏன் புடிக்காது கல்பனா அழகாதான இருக்கா.
"இருக்கட்டும் ஆனா எங்க மாமா ஆஞ்சிநேயர் பக்தர் ஸோ எந்த பொண்ணையும் புடிக்காது ."
"உனக்கா இல்ல உங்க மாமாவுக்கு, ஒருவேளை நீ லவ் பண்ணறீயா ."
"ம்ம்" சுந்தரி முழிக்க
"ஸாரிடி உன் ஆளா, நான்தான் தெரியாம லட்டர் கொடுத்திட்டேன்."
"ஆமாம் எங்க மாமாவ எப்படி தெரியும்."
நம்ம சுத்தியிருக்கிற ஊருக்கே அவர்தான்டி ஹீரோ, அந்த ராயல் என்பில்டு வண்டிய ஓட்டறாரு பாரு என்ன அழகு ,போன வாரம் ஜல்லிக்கட்டுல காளையை அடக்குனாரு அப்பவே எல்லோரும் சைட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சீக்கீரமா கட்டிக்கோ இல்ல எவண்ணா தள்ளிட்டு போயிடுவா சொல்லிட்டேன். சரி யோசி நாங்க போறோம் சாப்பிட.
தெளிவா இருந்த மனசில கல்லை எறிஞ்சிட்டு போறாளே என்ன செய்ய, எப்ப வாங்கனாங்க புது வண்டிய இவளுக்கு தினமும் பார்க்கிறாங்க. நான் வாரத்தில பார்க்கிறதே அரிதா இருக்கே. அந்த பக்கமா போன ஸ்வாதியை கூப்பிட்டாள்.
"என்ன சுந்தரி"
"எனக்கு ஒரு டவுட்டு கேட்கட்டுமா", கேளுடி
"அது நீ நம்ம நரேனை லவ் பண்ணுறதானே. அது எப்படி வந்துச்சு."
இது என்னடி கேள்வி , எனக்கு அவன புடிச்சருக்கு
எனக்கு கூடதான் நரேனை புடிக்கும் அப்ப அது லவ்வா.
எரும, உனக்கு என்ன பிரச்சனை கரட்டா சொல்லு, நடந்ததை அனைத்தும் கூறினாள்.
உன் மாமாவ நீ விரும்பிறீயா தெரிஞ்சுக்கணும் ,ஆமாம்.
உனக்கு மாமாவ பார்க்கனும் தோனுதா, ம்ம், அவர்மேல பாசமா இருக்கியா,ம்ம், அவர் இல்லாம உன்னால வாழ முடியாது தோணுதா,ம்ம் கடைசியா ஒரு கேள்வி, நீ உங்க மாமாவ தான கட்டிக்குவ, ஆமாம்.
அப்ப கன்பார்ம் லவ்தான்.
அப்படியாடி, அப்ப மாமா ஏன் அப்படி நினைக்கல.
மனசுலே வச்சிப்பாங்க, ஏற்கனவே ரொம்ப காம்படிஷன் போல, விட்டு தராத யாருக்கும் ஸ்வாதி சொல்ல தலையை ஆட்டினாள் சுந்தரி, சாமியார் அருள்வாக்கு சொன்ன மாதிரி.
கில்லி படம் பார்த்தியா அதவிடு நம்ம ஜோ நடிச்ச குஷி பாத்தியா, சின்ன இடுப்பு படம் எங்க போய் முடிஞ்சிது பாரு. அதுப்போல சில டச்சிங் வேணும், கிஸ் பண்ணிப்பாரு, உன் மாமா ரியாக்ஷன.
"மாமா தொட்டவே திட்டும். போடி"
"தொட்டாதான திட்டும் நீ கீஸ் பண்ணுருக்கியா"
"இல்ல"
பண்ணு, அப்ப தெரியும் உன் மாமனோட பீலிங்க்ஸ், அப்பறம் பாரு 12 முடிஞ்சவுடனே கல்யாணம் செஞ்சிக்குவ.
எனக்கு கூட படிக்க விருப்பமில்லடி, பாவம் மாமா கஷ்ட படுது அங்க தணியா, கல்யாணம் கட்டிக்கினா நல்லா சாப்பாடு செஞ்சி போடனும்.
"ஏய் மக்கு நான என்னா சொன்னா நீ வேற புரிஞ்சிக்கிற, எல் டூ எல் அடிச்சு பாரு".
"அப்படினா" காதில் சொன்னாள் கல்பனா.
உணர்ச்சி வேகத்தில் குறுக்கிட்ட சங்கரி , ஏய் சுந்தரி கிஸ் அடிச்சியாடி
"ஆம்ம்மா"
"என்னடி சலிச்சிக்கிற, உன் மாமா ரியாக்ஷன் எப்படியிருந்தது."
டூர் முடிச்சு புல் பார்ம்ல வந்தேன்டி, மனசு முழுக்க மாமா, அந்த வயசு எதுவும் யோசிக்காது போல,ஆனா அந்த பீலிங்க்ஸ் நல்லாதான் இருந்தது.
பஸ்ஸ விட்டு இறங்கினேன்னா , எல்லா பேரன்ட்ஸ் இருந்தாங்க, எங்க பூவாவும் பாரதா மாமாவும் தூரத்தில நின்னுட்டு இருந்தாங்க. நான் பஸ்ஸல வர சொல்ல லவ் சீன்னா பார்த்துட்டு வந்தேனா, பழைய மாதிரியில்லாம எங்க மாமா மீசை வளர்த்து உயரமா, பூசினாப்புல ஹீரோ மாதரி இருந்தான், அந்த வேகத்துல மாமா சொல்லி ஓடிப்போய் கட்டிபுடிச்சி கண்ணத்தில கிஸ் பண்ணேன்னா, பளாரு அடிச்சான் பாரு கண்ணத்துல, என் பூவா கோவமா முறைக்க,
இங்க எல்லாரும் இருக்காங்க பிள்ளைய ஓண்ணும் செய்யாத பூவரசனை பரதா சமதானபடுத்தி ,பூவாவையும் என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. கையை பிடிச்சு உள்ளே இழுத்துட்டு வந்து கோல் எடுத்து அடிச்சான் பாரு உன் வீட்டு அடியில்லா என் வீட்டு அடியில்ல தர்ம அடி.
ஐயோ மாமா வலிக்குது அடிக்காதே, வலிக்குது மாமா ...
டேய் சின்ன பிள்ளையை ஏன்னடா அடிக்கிற ஆனந்தவல்லி தடுக்க.
"யாரு இவளா சின்னபுள்ள, இவ என்ன காரியம் பண்ணா தெரியுமா."
"என்னடா செஞ்சா."
"எல்லார் முன்னாடி என்னைய கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தாக்கா."
சின்ன பிள்ளையா இருக்க சொல்ல இப்படிதான கொடுப்பா, ரொம்ப நாள் பார்க்காத இருந்தால்ல, அதான்.
"இப்ப இவ சின்னபிள்ளையா சொல்லுக்கா, அதுவுமில்லாமல் அவ கண்ணுல கள்ளத்தனம் தெரிஞ்சுது."
எங்கடி கத்துட்டு வர இதெல்லாம். நேத்து பொள்ளாச்சி போன தொழில் விஷியமா.இவங்க ஸ்கூல் டூர் பிள்ளைங்க அங்கதான் இருந்தாங்க.
"சரி இவ்வளவு தூரம் வந்துட்டோமே, இவள பார்த்துட்டு போலாம்ண்ணு கெஸ்ட் ஹவுஸ் போனேக்கா. இவ என்ன பண்ணா தெரியுமா".
"ஒரு பையன் அடிச்சிட்டு இருக்காக்கா, பார்க்க நம்மகிட்ட பதவிசா இருந்துட்டு, அங்க வந்த பசங்களை டீஸ் பண்ணறாக்கா."
இவ பாஷையில கலாய்க்கிறாளாம், என்ன என்னமோ பேசறா, டகால்டி, டோம்றே, டப்பா டான்ஸ் ஆடுது, பசங்கள பார்த்து டேய் மச்சானாம் இவள சுத்தி நாலு அல்ல கை, அக்கா ரௌடி பொண்ண பெத்திருக்க.
பூவரசு சொல்ல சொல்ல மூஞ்சிய பாவமாக வைத்திருந்தாள்,
எப்பொண்ணுக்கு சூது வாது தெரியாதுடா பூவரசு, பச்ச மண்ணு நான் நம்ப மாட்டேன், அந்த பையன் எதாவது தப்பு பண்ணிருக்கும்.
சரியா சொன்னே மம்மி.
எங்க பவித்ரா –பூவரசு
"டையிலரிங் கிளாஸ் போயிருக்காடா ,உங்க பஞ்சாய்த்துல என் வேல கெடுது , நான் போய் வேலைய பார்க்கிறேன்" உள்ளே சென்றாள் ஆனந்தவல்லி.
பூவரசு என்னைய கூட ஏதோ ஷக்கலக்க பேபி சொல்லறடா அப்படின்னா என்ன என பவளதாயி கேட்க.
"அம்மா அவ நீ நடக்கறத பார்த்து கேலி பண்ணறா, ஏய் எவ்வளவு கொழுப்புடி எங்க அம்மாவ இப்படி பேசுவ."
"ஆங் அதுஎங்க பாட்டி அப்படிதான் கூப்பிடுவேன்"
. டேய் பூவரசு இவள கட்டிக்காதடா.
"ஏய் உன் மவன யாரு கட்டிப்பா சாமியாரு கிஸ் அடிச்சதுக்கு இப்படி அடிக்கிறான், கடைசி வரைக்கு சாமியாருதான். இதே எல் டு எல் அடிச்சேனா என்ன பண்ணிருப்ப."
அப்படியின்னா என்னடி, அதெல்லாம் உன்கிட்ட சொல்ல மாட்டேன் என்று நடக்க ஆரம்பித்தாள், தாங்கி தாங்கி நடக்க, ஏன் அப்படி நடக்குறவ.
"எல்லாம் நீ அடிச்சதுதான்", பாவாடையை தூக்குடி. அவள் விலக கால் பாத்த்தில் மேல் ரத்தம் வந்தது.
"அது நீ அடிச்ச கொம்புல ஆணி இருக்கும்போல அதான் கிழிச்சிடுச்சு. விடு எனக்கு வலிக்கல "சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுப்பிலிருந்த விறகை எடுத்து அவன் காலில் சுடு வைத்தான். "மாமா" என சுந்தரி கத்த, உன்ன டாக்டருக்கு படிக்க வைக்கனும் எனக்கு ஆசை இந்த மாதிரி உன் மனச அலையவிட்ட நான் உயிரோட இருக்க மாட்டேன்.
பத்தாவதுல மாநிலத்தில முதல் மதிப்பெண் வாக்கினேன், 12 வது படிக்கும்போது ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தேன் எனக்கு மெடிக்கல் சீட் கிடைச்சது, எங்க ஊரிலே நான் தான் முதல் டாக்டர். எங்க அப்பா படிக்க வைக்காதது , எங்க மாமா படிக்க வைச்சான்.
டிஸி வாங்கிட்டு வண்டியில போயிட்டு இருந்தோம். பூவா இந்த பசங்கதான் என்னைய கமன்ட் அடிச்சது வண்டிய நிறுத்தி சண்டை போடு பூவா.
"யாரு என்ன சொன்னா".
என்னைய பார்த்து " சொப்பண சுந்தரி சொல்லுறான்". வண்டிய நிறுத்திட்டு பசங்க சட்டைய பிடித்து நாலு அடிபோட்டான். என் பொம்மிய பார்த்து இப்படி கேட்பியா, வண்டியில் சாய்ந்து நின்று டைரி மில்க் சாப்பிட்டு கொண்டே," மாமா இன்னும் நாலு போடு குண்டுபூசனி சொன்னதும் இந்த பண்ணிதான்....."
.
"சொல்லுடி. சொல்லுடி"
""
"மத்தவங்க கதையை கேட்க எவ்வளவு ஆவல்டி ,ம்ம் சொல்லறேன்."
ஸ்கூல்ல மூனு நாள் டூர் போனோம், அங்க ஓரே ஆட்டம்தான் அப்பறம் மாமா என்ன பண்ணுதோன்னு பிலிக்ஸ் வந்தது. அப்பதான் ஒருத்தி வந்தா என் மனச கலைக்க, பேரு கல்பனா என் கூட படிக்கிறவ பக்கத்து ஊரு,
"சுந்தரி ஒரு உதவி செய்வியா ",
"என்ன கல்பனா, சொல்லு"
அது எப்படி சொல்லறது தெரியில, நான் நான் உன் மாமாவ லவ் பண்ணுறேன், பயங்கற ஹேண்ட் ஸம்டி அவரு, இந்த லட்டரை கொடுக்குறீயா உன் மாமாகிட்ட.
என்னது புருவங்கள் உயிர கேட்டாள் சுந்தரி, எங்க மாமாவுக்கு இதெல்லாம் புடிக்காது. .
அவள் கூட வந்த பொண்ணு , ஏன் புடிக்காது கல்பனா அழகாதான இருக்கா.
"இருக்கட்டும் ஆனா எங்க மாமா ஆஞ்சிநேயர் பக்தர் ஸோ எந்த பொண்ணையும் புடிக்காது ."
"உனக்கா இல்ல உங்க மாமாவுக்கு, ஒருவேளை நீ லவ் பண்ணறீயா ."
"ம்ம்" சுந்தரி முழிக்க
"ஸாரிடி உன் ஆளா, நான்தான் தெரியாம லட்டர் கொடுத்திட்டேன்."
"ஆமாம் எங்க மாமாவ எப்படி தெரியும்."
நம்ம சுத்தியிருக்கிற ஊருக்கே அவர்தான்டி ஹீரோ, அந்த ராயல் என்பில்டு வண்டிய ஓட்டறாரு பாரு என்ன அழகு ,போன வாரம் ஜல்லிக்கட்டுல காளையை அடக்குனாரு அப்பவே எல்லோரும் சைட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சீக்கீரமா கட்டிக்கோ இல்ல எவண்ணா தள்ளிட்டு போயிடுவா சொல்லிட்டேன். சரி யோசி நாங்க போறோம் சாப்பிட.
தெளிவா இருந்த மனசில கல்லை எறிஞ்சிட்டு போறாளே என்ன செய்ய, எப்ப வாங்கனாங்க புது வண்டிய இவளுக்கு தினமும் பார்க்கிறாங்க. நான் வாரத்தில பார்க்கிறதே அரிதா இருக்கே. அந்த பக்கமா போன ஸ்வாதியை கூப்பிட்டாள்.
"என்ன சுந்தரி"
"எனக்கு ஒரு டவுட்டு கேட்கட்டுமா", கேளுடி
"அது நீ நம்ம நரேனை லவ் பண்ணுறதானே. அது எப்படி வந்துச்சு."
இது என்னடி கேள்வி , எனக்கு அவன புடிச்சருக்கு
எனக்கு கூடதான் நரேனை புடிக்கும் அப்ப அது லவ்வா.
எரும, உனக்கு என்ன பிரச்சனை கரட்டா சொல்லு, நடந்ததை அனைத்தும் கூறினாள்.
உன் மாமாவ நீ விரும்பிறீயா தெரிஞ்சுக்கணும் ,ஆமாம்.
உனக்கு மாமாவ பார்க்கனும் தோனுதா, ம்ம், அவர்மேல பாசமா இருக்கியா,ம்ம், அவர் இல்லாம உன்னால வாழ முடியாது தோணுதா,ம்ம் கடைசியா ஒரு கேள்வி, நீ உங்க மாமாவ தான கட்டிக்குவ, ஆமாம்.
அப்ப கன்பார்ம் லவ்தான்.
அப்படியாடி, அப்ப மாமா ஏன் அப்படி நினைக்கல.
மனசுலே வச்சிப்பாங்க, ஏற்கனவே ரொம்ப காம்படிஷன் போல, விட்டு தராத யாருக்கும் ஸ்வாதி சொல்ல தலையை ஆட்டினாள் சுந்தரி, சாமியார் அருள்வாக்கு சொன்ன மாதிரி.
கில்லி படம் பார்த்தியா அதவிடு நம்ம ஜோ நடிச்ச குஷி பாத்தியா, சின்ன இடுப்பு படம் எங்க போய் முடிஞ்சிது பாரு. அதுப்போல சில டச்சிங் வேணும், கிஸ் பண்ணிப்பாரு, உன் மாமா ரியாக்ஷன.
"மாமா தொட்டவே திட்டும். போடி"
"தொட்டாதான திட்டும் நீ கீஸ் பண்ணுருக்கியா"
"இல்ல"
பண்ணு, அப்ப தெரியும் உன் மாமனோட பீலிங்க்ஸ், அப்பறம் பாரு 12 முடிஞ்சவுடனே கல்யாணம் செஞ்சிக்குவ.
எனக்கு கூட படிக்க விருப்பமில்லடி, பாவம் மாமா கஷ்ட படுது அங்க தணியா, கல்யாணம் கட்டிக்கினா நல்லா சாப்பாடு செஞ்சி போடனும்.
"ஏய் மக்கு நான என்னா சொன்னா நீ வேற புரிஞ்சிக்கிற, எல் டூ எல் அடிச்சு பாரு".
"அப்படினா" காதில் சொன்னாள் கல்பனா.
உணர்ச்சி வேகத்தில் குறுக்கிட்ட சங்கரி , ஏய் சுந்தரி கிஸ் அடிச்சியாடி
"ஆம்ம்மா"
"என்னடி சலிச்சிக்கிற, உன் மாமா ரியாக்ஷன் எப்படியிருந்தது."
டூர் முடிச்சு புல் பார்ம்ல வந்தேன்டி, மனசு முழுக்க மாமா, அந்த வயசு எதுவும் யோசிக்காது போல,ஆனா அந்த பீலிங்க்ஸ் நல்லாதான் இருந்தது.
பஸ்ஸ விட்டு இறங்கினேன்னா , எல்லா பேரன்ட்ஸ் இருந்தாங்க, எங்க பூவாவும் பாரதா மாமாவும் தூரத்தில நின்னுட்டு இருந்தாங்க. நான் பஸ்ஸல வர சொல்ல லவ் சீன்னா பார்த்துட்டு வந்தேனா, பழைய மாதிரியில்லாம எங்க மாமா மீசை வளர்த்து உயரமா, பூசினாப்புல ஹீரோ மாதரி இருந்தான், அந்த வேகத்துல மாமா சொல்லி ஓடிப்போய் கட்டிபுடிச்சி கண்ணத்தில கிஸ் பண்ணேன்னா, பளாரு அடிச்சான் பாரு கண்ணத்துல, என் பூவா கோவமா முறைக்க,
இங்க எல்லாரும் இருக்காங்க பிள்ளைய ஓண்ணும் செய்யாத பூவரசனை பரதா சமதானபடுத்தி ,பூவாவையும் என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. கையை பிடிச்சு உள்ளே இழுத்துட்டு வந்து கோல் எடுத்து அடிச்சான் பாரு உன் வீட்டு அடியில்லா என் வீட்டு அடியில்ல தர்ம அடி.
ஐயோ மாமா வலிக்குது அடிக்காதே, வலிக்குது மாமா ...
டேய் சின்ன பிள்ளையை ஏன்னடா அடிக்கிற ஆனந்தவல்லி தடுக்க.
"யாரு இவளா சின்னபுள்ள, இவ என்ன காரியம் பண்ணா தெரியுமா."
"என்னடா செஞ்சா."
"எல்லார் முன்னாடி என்னைய கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தாக்கா."
சின்ன பிள்ளையா இருக்க சொல்ல இப்படிதான கொடுப்பா, ரொம்ப நாள் பார்க்காத இருந்தால்ல, அதான்.
"இப்ப இவ சின்னபிள்ளையா சொல்லுக்கா, அதுவுமில்லாமல் அவ கண்ணுல கள்ளத்தனம் தெரிஞ்சுது."
எங்கடி கத்துட்டு வர இதெல்லாம். நேத்து பொள்ளாச்சி போன தொழில் விஷியமா.இவங்க ஸ்கூல் டூர் பிள்ளைங்க அங்கதான் இருந்தாங்க.
"சரி இவ்வளவு தூரம் வந்துட்டோமே, இவள பார்த்துட்டு போலாம்ண்ணு கெஸ்ட் ஹவுஸ் போனேக்கா. இவ என்ன பண்ணா தெரியுமா".
"ஒரு பையன் அடிச்சிட்டு இருக்காக்கா, பார்க்க நம்மகிட்ட பதவிசா இருந்துட்டு, அங்க வந்த பசங்களை டீஸ் பண்ணறாக்கா."
இவ பாஷையில கலாய்க்கிறாளாம், என்ன என்னமோ பேசறா, டகால்டி, டோம்றே, டப்பா டான்ஸ் ஆடுது, பசங்கள பார்த்து டேய் மச்சானாம் இவள சுத்தி நாலு அல்ல கை, அக்கா ரௌடி பொண்ண பெத்திருக்க.
பூவரசு சொல்ல சொல்ல மூஞ்சிய பாவமாக வைத்திருந்தாள்,
எப்பொண்ணுக்கு சூது வாது தெரியாதுடா பூவரசு, பச்ச மண்ணு நான் நம்ப மாட்டேன், அந்த பையன் எதாவது தப்பு பண்ணிருக்கும்.
சரியா சொன்னே மம்மி.
எங்க பவித்ரா –பூவரசு
"டையிலரிங் கிளாஸ் போயிருக்காடா ,உங்க பஞ்சாய்த்துல என் வேல கெடுது , நான் போய் வேலைய பார்க்கிறேன்" உள்ளே சென்றாள் ஆனந்தவல்லி.
பூவரசு என்னைய கூட ஏதோ ஷக்கலக்க பேபி சொல்லறடா அப்படின்னா என்ன என பவளதாயி கேட்க.
"அம்மா அவ நீ நடக்கறத பார்த்து கேலி பண்ணறா, ஏய் எவ்வளவு கொழுப்புடி எங்க அம்மாவ இப்படி பேசுவ."
"ஆங் அதுஎங்க பாட்டி அப்படிதான் கூப்பிடுவேன்"
. டேய் பூவரசு இவள கட்டிக்காதடா.
"ஏய் உன் மவன யாரு கட்டிப்பா சாமியாரு கிஸ் அடிச்சதுக்கு இப்படி அடிக்கிறான், கடைசி வரைக்கு சாமியாருதான். இதே எல் டு எல் அடிச்சேனா என்ன பண்ணிருப்ப."
அப்படியின்னா என்னடி, அதெல்லாம் உன்கிட்ட சொல்ல மாட்டேன் என்று நடக்க ஆரம்பித்தாள், தாங்கி தாங்கி நடக்க, ஏன் அப்படி நடக்குறவ.
"எல்லாம் நீ அடிச்சதுதான்", பாவாடையை தூக்குடி. அவள் விலக கால் பாத்த்தில் மேல் ரத்தம் வந்தது.
"அது நீ அடிச்ச கொம்புல ஆணி இருக்கும்போல அதான் கிழிச்சிடுச்சு. விடு எனக்கு வலிக்கல "சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுப்பிலிருந்த விறகை எடுத்து அவன் காலில் சுடு வைத்தான். "மாமா" என சுந்தரி கத்த, உன்ன டாக்டருக்கு படிக்க வைக்கனும் எனக்கு ஆசை இந்த மாதிரி உன் மனச அலையவிட்ட நான் உயிரோட இருக்க மாட்டேன்.
பத்தாவதுல மாநிலத்தில முதல் மதிப்பெண் வாக்கினேன், 12 வது படிக்கும்போது ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தேன் எனக்கு மெடிக்கல் சீட் கிடைச்சது, எங்க ஊரிலே நான் தான் முதல் டாக்டர். எங்க அப்பா படிக்க வைக்காதது , எங்க மாமா படிக்க வைச்சான்.
டிஸி வாங்கிட்டு வண்டியில போயிட்டு இருந்தோம். பூவா இந்த பசங்கதான் என்னைய கமன்ட் அடிச்சது வண்டிய நிறுத்தி சண்டை போடு பூவா.
"யாரு என்ன சொன்னா".
என்னைய பார்த்து " சொப்பண சுந்தரி சொல்லுறான்". வண்டிய நிறுத்திட்டு பசங்க சட்டைய பிடித்து நாலு அடிபோட்டான். என் பொம்மிய பார்த்து இப்படி கேட்பியா, வண்டியில் சாய்ந்து நின்று டைரி மில்க் சாப்பிட்டு கொண்டே," மாமா இன்னும் நாலு போடு குண்டுபூசனி சொன்னதும் இந்த பண்ணிதான்....."
.