சிவசுந்தரம் போன்ல 'கண்ணா' சொல்றப்போ 'அதிபா அப்பா பேசுறேன்பா' னு கேட்குது எனக்கு
அடேய் வேலவா நீ எங்கேடா இருக்கே
பொண்டாட்டிக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவைடா........
இவளை மாதிரி ஆளுங்க தான் பல பேர் குடும்பத்தையே கெடுக்கும் நச்சுப்பாம்புகள்....... ஆண்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.......
அட கலெக்டரு
உன் வீரம் இவ்ளோ தானா???
மீசை கீசை இருந்துச்சுன்னா இப்போவே எடுத்துடு.......
உன்னோட வீரத்துக்கும் பொண்டாட்டி வீரத்துக்கும் 8ம் பொருத்தம் தான்...... அதன் பிச்சிகிட்டு நிக்குது......
Realise பண்ணுறது நல்ல விஷயம் தான்....... ஆனால் பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு அப்புறம் ஒரு சாரி சொல்லிட்டா எல்லாம் போய்டுமா என்ன.......
அதுவும் கல்யாணம் பண்ணி புதுசா வர பொண்ணுங்களை எப்படி பாதிக்கும் னு அனுபவிச்சவங்களுக்கு நல்ல தெரியும்.......
எவ்ளோ மென்டல் ஸ்ட்ரெஸ்.......
எப்படி இவனுங்க மேல நம்பிக்கை வரும்.......
பையன்களுக்கு அம்மா அப்பா அக்கா தங்கை ங்க முகம் கோணிடக்கூடாது.......
பொண்டாட்டி தானே அப்புறம் பார்த்துக்கலாம் னு எண்ணம்......
அப்புறம் அனுபவிச்சு தான் ஆகணும்.......
அக்கவாவை மிஞ்சும் தம்பி....... கூட பொறந்தவனுக்கு தெரியும் தானே அக்காவின் மாற்றம்........
எதுவா இருந்தாலும் பூவி முடிவுக்கே விடுங்கடா.......