அந்த கண்ணு காது மூக்கெல்லாம் வேற டிபார்ட்மெண்ட்டு சிஸ். வாயிமட்டும் வயனமில்லாம வஞ்சுகொட்டும். அப்பறமேட்டு ரோசிக்கிறான்.ஆரி என்னடா இப்படி பண்ற... உன்னோட crime rate கூடிகிட்டே போகுதே.... எக்கு தப்பா ஏதாவது பண்ணிகிட்டே இருக்க.. இதுல உன் கண் காது எல்லாம் அவ பக்கமே இருக்கு....
அவ அப்பாவை பேசுனது தெரிஞ்சாலே என்ன பண்ணுவாளோ.. இப்போ அவகிட்ட வேற இப்படி பேசுற.. உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா நனி....
ஏதோ ப்ரோப்லம் னு call பண்ணுனா என்னனு கூட கேட்கல... சொல்ல வேண்டியவங்களுக்கும் சொல்லல..... என்னவோ போடா.... ???