நதி எல்லோரையும் கலங்க வச்சுட்டா
எலேய் நம்மூ தங்கம். என்னாடா இது என்ற ஆளை பாராட்டுறே. ஆனாலும் இதுவும் நல்லாதான் இருக்குப்பா. ♥♥♥♥என்ன சொல்ல சரண்யா அக்கா நீங்க எப்பவும் எங்களை உணர்ச்சி பிடியில் தவிக்க வைத்து, கண்ணீர் சிந்த வைப்பது இது முதல் முறையல்ல, இருந்தாலும் இன்று மிகவும் மனதை பிசைந்து விட்டது .
நதி நலமாக திரும்பிவிட்டால் தான் ஆனாலும் ஆரி, நரசிம்மன் தவிப்பு கடவுளே எனக்கு கண்கள் கலங்கிவிட்டது .
ஆரியின் காதலும், நதியின் காதலும் ஒருவருக்கொருவர் குறைந்தது இல்லை ஆரி வந்தவுடன் நதி மீண்டு வந்ததே இதற்கு சாட்சி ☺☺☺☺☺
வாழ்க பல்லாண்டு இருவரும் உங்கள் இளவரசியுடன் .
மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் ஆரிக்கும் வர வைத்த பெருமை நம் நதிக்கு சேரும்
வேற வேற லெவல் சரண்யா அக்கா .