பாவம் டா உன் மாமனார்... சிங்கம் மாதிரி இருந்தவர் டா... அவர்கூட போய் விளையாண்டுட்டு இருக்கியே.. அந்த மனுஷனுக்கு உன்னால again bp shoot up ஆகிட போகுது...
என்னவொரு எகத்தாளம்... அர்த்தராத்திரில அந்த மனுஷனை எழுப்பி விட்டு நக்கலா பண்ணுற...
இதழ்... செம்மையா வெச்சி செஞ்சிட்டா... இனிமே அவன் அவளோட call வந்தாலே அடிச்சி புடிச்சிட்டு ஓடி வர்ற போல செஞ்சிட்டா... இப்படி தான் இருக்கணும்... நம்ம பாவம் பார்த்து மன்னிச்சா நம்ம தலையில மொளகா அரைச்சிடுவானுங்க...