வர்ஷாவுக்கு சில அல்லது பல மனக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு ஜீவன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் தான் வர வேண்டும் என்றில்லையே. வர்ஷாவின் நோக்கமே ஜீவனின் வாழ்க்கை வட்டத்துக்குள் வந்து குழப்பம் செய்யத் தான். தியாகுவின் ஏழரை முடிந்து ஜீவனின் ஏழரை தொடங்கி விட்டதோ?