வள்ளியம்மை மூலம் நிலா இருப்பிடம் தெரிந்துவிட்டதா நல்லவிசயம். அப்பதான் மதி தினகர் வாழ்க்கையில் நல்லது நடக்கும். ஆரவ் அடாவடிகள் அசத்தல். நல்லா புரிந்து வைத்திருக்கான் நிலாவை. இவ ஆரவ்வை மறக்காமல் இருக்கனும். அருமையான பதிவு. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சரண் டியர்.